<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=117.216.15.45</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=117.216.15.45"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/117.216.15.45"/>
	<updated>2026-06-04T15:26:16Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF&amp;diff=168408</id>
		<title>அய்யனேரி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF&amp;diff=168408"/>
		<updated>2016-02-29T03:08:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;117.216.15.45: வரலாறு.29.2.2016 தினதந்தி நாளிதழில் அய்யனேரி  பற்றி வந்துள்ள செய்தி அடிபடையில் எழுதப்பட்டது.&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;                                   அய்யனேரி&lt;br /&gt;
    அயன்  ஏரி  என்ற  ஏரி  மருவி  அய்யனேரி  என மக்களால்  அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
  1. அமைவிடம்&lt;br /&gt;
  2.ஏரியின் வரலாறு&lt;br /&gt;
  3.ஏரியின் பரப்பு&lt;br /&gt;
  4.ஏரியின் பயன்பாடு&lt;br /&gt;
       1.அமைவிடம்; இந்த  ஏரி வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது.தெற்கு வடக்காக &lt;br /&gt;
பிறைவடிவில்  ஏரி வெட்டப்பட்டள்ளது.கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது  சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில்&lt;br /&gt;
அமைந்துள்ளது.நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம் நெடுஞ்ச்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது.அதனால் ஏரிக்கு பாதிப்பு&lt;br /&gt;
ஏற்படாமல்  ஏரியின்  நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின்&lt;br /&gt;
குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால்  சாலையால்  துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிற்து.&lt;br /&gt;
        2.ஏரியின் வரலாறு.13 ஆம் நூற்றாண்டில்  மங்கலத்தைத் தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கோப்பெரு சிங்கன்&lt;br /&gt;
என்ற மன்னனால் வெட்ட பட்டது.மன்னனின் சிறப்பு பெயர் அயன்பெருமாள். அவருடைய சிறப்பு பெயரிலுள்ள  அயன் பெயரால் இந்த ஏரி அழக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மருவி  அய்யனேரி என வழங்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
        3.ஏரியின் பரப்பு; இந்த ஏரி ஏறக்குறைய  55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 200 ஏக்கர்  நிலம் பாசன வசதி பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் ஏரியின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு தூர்ந்து விட்டது.இந்த ஏரி அமைந்துள்ள இடம் மேற்கு கிழக்காக&lt;br /&gt;
சரிந்துள்ளதால் கோட்டக்கரை,காட்டுகொல்லை போன்ற இடங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரி நிரம்புகிறது.&lt;br /&gt;
        4.இந்த ஏரி 200 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது.நெல பயிரிடப்பட்டு வருகிறது.நிலத்தடி நீருக்கு இந்த ஏரி ஆதாரமாக உள்ளது.&lt;br /&gt;
ஒரு போகம் நெல் மட்டுமே  பயிரிட தேவையான் நீர் இங்கு கிடைக்கும். தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்ரப்படும் நீர்&lt;br /&gt;
இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.இந்த ஏரியில் மீன் வளர்க்க பொதுப்பணி துறையினாரால் ஏலம் விடப்பட்டு&lt;br /&gt;
மீன் வளர்க்கப்படுகிறது.&lt;/div&gt;</summary>
		<author><name>117.216.15.45</name></author>
	</entry>
</feed>