<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1F2B%3AFFF1%3A4981%3A8490%3AEBB9%3A7721</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1F2B%3AFFF1%3A4981%3A8490%3AEBB9%3A7721"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721"/>
	<updated>2026-06-04T13:18:37Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=398121</id>
		<title>திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=398121"/>
		<updated>2025-08-29T06:44:26Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:Tirunelveli district 1854.jpg|thumb|திருநெல்வேலி மாவட்டம் 1854]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருநெல்வேலி மாவட்டம்&#039;&#039;&#039; (&#039;&#039;&#039;Tinnevely District&#039;&#039;&#039;) என்பது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்துக்கு]] உட்பட்ட ஒரு மாவட்டம் ஆகும். இது தற்போதைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களான [[திருநெல்வேலி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[விருதுநகர்|விருதுநகர் மாவட்டத்தில்]]  [[இராஜபாளையம் (நகரம்)|இராஜபாளையம்]], [[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[சிவகாசி]], [[சாத்தூர்]],போன்ற தாலுக்காக்களை  உள்ளடக்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
1901 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொகையானது 2,059,607 ஆகும். இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் [[முஸ்லிம்]] மற்றும் [[கிறித்தவர்|கிறித்தவ]] மக்களாவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இந்த மாவட்டமானது நான்கு நகராட்சிகளைக் கொண்டு இருந்தது. அவை: திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகியவை ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== துணை கோட்டம் ==&lt;br /&gt;
1901 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டம் மூன்று துணை கோட்டங்களாக பிரிகப்பட்டது அவை &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருநெல்வேலி துணை கோட்டம்&#039;&#039;&#039;:&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*திருநெல்வேலி வட்டம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*சங்கரநயினார்கோவில் வட்டம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது ஆகும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039; தூத்துக்குடி துணை கோட்டம்:&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
*ஸ்ரீவைகுண்டம் வட்டம் &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
*திருச்செந்தூர் வட்டம்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
*கோவில்பட்டி வட்டம் ஆகியவற்றை கொண்டது&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;சேரன்மகாதேவி துணை கோட்டம்:&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*அம்பாசமுத்திரம் வட்டம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*நாங்குநேரி வட்டம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
*தென்காசி வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது&lt;br /&gt;
&lt;br /&gt;
== வட்டங்கள் ==&lt;br /&gt;
திருநெல்வேலி மாவட்டம் ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது :-&lt;br /&gt;
* [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம்]] (பரப்பு:{{Convert|481|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: அம்பாசமுத்திரம்)&lt;br /&gt;
* [[நாங்குநேரி வட்டம்|நாங்குனேரி]] (Area:{{Convert|730|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: நாங்குனேரி)&lt;br /&gt;
* [[ஒட்டபிடாரம் வட்டம்|ஒட்டப்பிடாரம்]] (Area:{{Convert|1072|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: ஒட்டப்பிடாரம்)&lt;br /&gt;
* [[சங்கரன்கோயில் வட்டம்|சங்கரன்கோவில்]] (Area:{{Convert|770|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: சங்கரநயினார் கோவில்)&lt;br /&gt;
* [[சாத்தூர் வட்டம்|சாத்தூர்]] (Area:{{Convert|560|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: சாத்தூர்)&lt;br /&gt;
* [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம்]] (Area:{{Convert|542|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: ஸ்ரீவைகுண்டம்)&lt;br /&gt;
* [[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] (Area:{{Convert|585|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: ஸ்ரீவிலிபுத்தூர்)&lt;br /&gt;
* [[தென்காசி வட்டம்|தென்காசி]] (Area:{{Convert|481|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: தென்காசி)&lt;br /&gt;
* [[திருநெல்வேலி வட்டம்|திருநெல்வேலி]] (Area:{{Convert|328|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: திருநெல்வேலி)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=372662</id>
		<title>சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=372662"/>
		<updated>2025-08-29T06:27:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:Salem 1854.jpg|thumb|சேலம் மாவட்டத்தின் 1854 ஆண்டைய வரைபடம்]]&lt;br /&gt;
[[File:TN Districts Salem.jpg|thumb|சேலம் மாவட்டதிலிருந்து [[திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர் வட்டம்]] [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு மாவட்டத்துக்கு]] மாற்றப்பட்டபிறகு சேலம் மாவட்டத்தின் வரைபடம்]]&lt;br /&gt;
[[File:1965th year Salem district map.JPG|thumb|சேலம் மாவட்டத்தின் 1965 ஆண்டைய வரைபடம்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;சேலம் மாவட்டம்&#039;&#039;&#039; என்பது பிரித்தானிய இந்தியாவின் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்கால [[சேலம் மாவட்டம்]], [[தர்மபுரி மாவட்டம்]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டங்கள்]] ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.&amp;lt;ref name=&amp;quot;Madraspresidency4&amp;quot;&amp;gt;{{Harvnb|Madraspresidency|1862| pp=33–34}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
இதன் மொத்தப் பரப்பளவு 18,000 சதுர கிலோமீட்டர்களாக (7,063 ச மைல்) இருந்தது. இந்த மாவட்டத்தில் பன்னிரண்டு வட்டங்கள் இருந்தன.  இதன் நிர்வாகத் தலைநகரமாக [[சேலம்|சேலம் நகரம்]] இருந்தது. பெரும்பாலான மாவட்டவாசிகள் தமிழர்களாக இருந்தபோதும் [[தெலுங்கு|தெலுங்கர்கள்]], [[கன்னடம்|கன்னடியர்கள்]] குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்  இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாறு==&lt;br /&gt;
சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் எட்டாம் நூற்றாண்டில் [[பல்லவர்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 10-ஆம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் பகுதிகள் [[சோழர்]] ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. 17-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மாவட்டத்தின் வட பகுதியானது [[மைசூர் அரசு|மைசூர் பேரரசின்]] ஆட்சிக்கு உட்பட்டது. [[திருமலை நாயக்கர்]] காலத்தில் இம்மாவட்டத்தின் பெரும்பகுதியானது [[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஆனது. மதுரை நாயக்கர்களின் பிரதிநிதிகளாக [[சேந்தமங்கலம்|சேந்தமங்கலத்தில்]] இராமச்சந்திர நாயக்கரும், [[தாரமங்கலம்|தாரமங்கலத்தில்]] [[கெட்டி முதலிகள் மரபு|கெட்டி முதலிகளும்]] ஆட்சி செய்துவந்தனர். நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மாவட்டத்தில் [[மைசூர் அரசு|மைசூர் பேரரசு]] செல்வாக்குப் பெற்றது. மைசூர் ஆட்சியில் இம்மாவட்டம் &#039;&#039;பாலகாட்&#039;&#039;, &#039;&#039;பாராமகால்&#039;&#039;, &#039;&#039;தலாகாட்&#039;&#039;&#039;&#039; என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. &#039;&#039;பாலாகாட்&#039;&#039; என்பது [[ஓசூர் வட்டம்]], &#039;&#039;பாராமகால்&#039;&#039; என்பது [[தருமபுரி வட்டம்]], [[அரூர் வட்டம்]], [[கிருஷ்ணகிரி வட்டம்]], [[திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர் வட்டம்]] &#039;&#039;தலாகாட்&#039;&#039; என்பது ஏனைய வட்டங்களைக் கொண்ட பகுதியாகும்.  [[ஐதர் அலி]]க்கும் அவருக்குப் பிறகு அவரது மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுக்கும்]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்]] இடையில் பல தசாப்தங்கள் போர்கள் நடந்தன. 1792 மார்ச் 16-இல் திப்பு சுல்தானுடன் கும்பெனியார் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி (ஒசூர் வட்டம் தவிர) சேலம் மாவட்டப் பகுதிகள் கும்பெனியாரின் வசமானது. இதனையடுத்து 1792-இல் சேலம் மாவட்டம் உருவாக்கபட்டது. என்றாலும் மாவட்ட தலைநகரமாக ஒசூர் உள்ளிட்ட நகரங்கள் இருந்தன. திப்பு சுல்தான் கொல்லப்பட்டதற்குப் பிறகு 1799 ஒசூர் வட்டமும் ஆங்கிலேயர் வசமானது. 1804-இல் சேலத்தைத் தலைநகராகக் கொண்ட மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சேலம் மாவட்டதிலிருந்து [[திருப்பத்தூர் வட்டம்]] [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு மாவட்டத்துக்கு]] மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=சேலம் மாவட்டம் | publisher=பாரி நிலையம் | author=சோமலெ | authorlink=வரலாறு | year=1961 | location=சென்னை | pages=5-7}}&amp;lt;/ref&amp;gt; 1965இல்  [[தருமபுரி மாவட்டம்]] தனியாகப் பிரிக்கப்பட்டது. 1997-இல் [[நாமக்கல் மாவட்டம்]] பிரிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வட்டங்கள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலம் மாவட்டம் பதிநான்கு  வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது :-&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[ஒசூர் வட்டம்|ஒசூர்]]&lt;br /&gt;
* [[தேன்கனிக்கோட்டை வட்டம்|தேன்கனிக்கோட்டை]]&lt;br /&gt;
* [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி]]&lt;br /&gt;
* [[திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]]&lt;br /&gt;
* [[தருமபுரி வட்டம்|தருமபுரி]]&lt;br /&gt;
* [[திருச்செங்கோடு வட்டம்|திருச்செங்கோடு]]&lt;br /&gt;
* [[ஓமலூர் வட்டம்|ஓமலூர்]]&lt;br /&gt;
* [[சேலம் வட்டம்|சேலம்]]&lt;br /&gt;
* [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி சதுர்க்கம்]]&lt;br /&gt;
* [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம்]]&lt;br /&gt;
* [[ஆத்தூர் வட்டம் (சேலம்)|ஆத்தூர்]]&lt;br /&gt;
* [[தென்கரைக்கோட்டை|தென்ரைக்கோட்டை]]&lt;br /&gt;
* [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர்]]&lt;br /&gt;
* [[நாமக்கல் வட்டம்|நாமக்கல்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&amp;diff=490702</id>
		<title>வட ஆற்காடு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&amp;diff=490702"/>
		<updated>2025-08-29T06:12:03Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox former subdivision&lt;br /&gt;
|native_name = வட ஆற்காடு மாவட்டம்&lt;br /&gt;
|conventional_long_name =&lt;br /&gt;
|common_name =வட ஆற்காடு மாவட்டம்&lt;br /&gt;
|nation = [[மதராஸ் மாகாணம்]]&lt;br /&gt;
|subdivision = [[மாவட்டம்]]&lt;br /&gt;
|era = &lt;br /&gt;
|year_start = 1855&lt;br /&gt;
|date_start = &lt;br /&gt;
|event_start= ஆற்காடு மாநிலத்தின் இணைப்பு&lt;br /&gt;
|date_event2= 1911&lt;br /&gt;
|date1_start = &lt;br /&gt;
|event1_start = வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட [[சித்தூர் மாவட்டம்]]&lt;br /&gt;
|date_event3= 1959&lt;br /&gt;
|date1_start = 1.4.1959&lt;br /&gt;
|event1_start = வட ஆற்காடு மாவட்டம் ([[வேலூர்]], [[திருப்பத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[செய்யாறு]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[இராணிப்பேட்டை]] ஆகிய புதிய வருவாய் கோட்டங்கள் உடன் செயல்பட தொடங்கியது)&lt;br /&gt;
|year_end = 1989&lt;br /&gt;
|date_end = &lt;br /&gt;
|event_end= வட ஆற்காடு மாவட்டத்தை [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] ஆக பிரிக்கப்பட்டது.&lt;br /&gt;
|date_event3= &lt;br /&gt;
|date1_end = 15.08.2019&lt;br /&gt;
|event1_end = வேலூர் மாவட்டத்தை [[வேலூர்]], [[திருப்பத்தூர்]] மற்றும் [[இராணிப்பேட்டை]] என மூன்றாக பிரிக்கப்பட்டது&lt;br /&gt;
|p1 =Nawab of the Carnatic&lt;br /&gt;
|s1 =[[திருவண்ணாமலை மாவட்டம்]]&lt;br /&gt;
|s2 =[[வேலூர் மாவட்டம்]], |[[திருப்பத்தூர் மாவட்டம்]], |[[இராணிப்பேட்டை மாவட்டம்]]&lt;br /&gt;
|flag_p1 =  &lt;br /&gt;
|flag_s1 =Flag of India.svg&lt;br /&gt;
|flag_s2 =Flag of India.svg&lt;br /&gt;
|image_flag =British Raj Red Ensign.svg&lt;br /&gt;
|image_coat = &lt;br /&gt;
|image_map = TN Districts North Arcot.png&lt;br /&gt;
|image_map_caption = வட ஆற்காடு மாவட்டம் அமைந்துள்ள இடம் மற்றும் வருடம் 1956&lt;br /&gt;
|capital =[[சித்தூர்]] (1855 - 1911), [[வேலூர்]] (1911- 1959), [[ஆற்காடு]] (1959-1989)&lt;br /&gt;
|stat_area1 = 19129.7&lt;br /&gt;
|stat_year1 = 1901&lt;br /&gt;
|stat_pop1 = 2207712&lt;br /&gt;
|footnotes = [[The Imperial Gazetteer of India]], Vol. 5&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;வட ஆற்காடு மாவட்டம்&#039;&#039;&#039; [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய [[மாவட்டம்]] (ஜில்லா) ஆகும்.&amp;lt;ref&amp;gt;&#039;&#039;[[The Imperial Gazetteer of India]]&#039;&#039;. Vol. 5: Abazai to Arcot. New edition. Clarendon Press, Oxford 1908, p. 408&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;{{citation|title=Census of India, 1991: District census handbook |url=https://books.google.com/books?id=u3zE6NL2EjIC|year=1994|publisher=Controller of Publications|page=26}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சித்தூர் மாவட்டம் (மதராஸ் மாகாணம்)==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு|ஆற்காடு (Arcot)]] இருந்தது. இந்நகரம் இன்று [[வேலூர்]] மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாப்கள்]] ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801-ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]] என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1901-ஆம் ஆண்டு சித்தூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டு வந்த போது [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[செய்யாறு]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[குடியாத்தம்]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]] ஆகிய வட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வட ஆற்காடு மாவட்டத்தின் வட்டங்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
1911 வட ஆற்காடு ஜில்லாவில் இருந்து சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு எல்லைகளை மறுசீரமைத்து [[வேலூர்|வேலூரை]] தலைமையிடமாகக் கொண்டு பழைய வட்டங்களைக் கொண்டும் மற்றும் புதிய வட்டங்களை உருவாக்கியும் வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டது. அதாவது, [[ஆற்காடு]], [[வேலூர்]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]], [[செங்கம்]], [[திருவண்ணாமலை]], [[வந்தவாசி]], [[திருவத்திபுரம்]], [[குடியாத்தம்]], [[அரக்கோணம்]], [[திருப்பத்தூர்]], ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி வருவாய் கோட்டங்களான [[திருவோத்தூர்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[திருப்பத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[இராணிப்பேட்டை]], [[வேலூர்]] 1959 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக உருவாக்கி செயல்பட்டு வந்தது. மீண்டும் 1989-இல் வட ஆற்காடு மாவட்டமானது  வட ஆற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று: [[திருவண்ணாமலை மாவட்டம்]] ) வட ஆற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:[[வேலூர் மாவட்டம்]]) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மேலும் நிர்வாக வசதிக்காக [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தை]] ஆகஸ்டு 15 2019-ஆம் ஆண்டு [[திருப்பத்தூர் மாவட்டம்]] மற்றும் [[இராணிப்பேட்டை மாவட்டம்]] என பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வட ஆற்காடு மாவட்டம் ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது :-&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[வேலூர் வட்டம்|வேலூர்]]&lt;br /&gt;
* [[சித்தூர்]] ( தற்போது ஆந்திரா மாநிலத்தில் சேர்க்கப்பட்டது).&lt;br /&gt;
* [[ஆற்காடு வட்டம்|ஆற்காடு]]&lt;br /&gt;
* [[திருப்பதி]] ( தற்போது ஆந்திரா மாநிலத்தில் சேர்க்கப்பட்டது).&lt;br /&gt;
* [[ஆரணி வட்டம்|ஆரணி]]&lt;br /&gt;
* [[போளூர் வட்டம்|போளூர்]]&lt;br /&gt;
* [[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம்]]&lt;br /&gt;
* [[குடியாத்தம் வட்டம்|குடியாத்தம்]]&lt;br /&gt;
* [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி]].&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் பார்க்க ==&lt;br /&gt;
{{விக்கிமூலம்|ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு}}&lt;br /&gt;
* [[தென் ஆற்காடு மாவட்டம்]]&lt;br /&gt;
* [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாப்கள்]]&lt;br /&gt;
* [[கர்நாடக பிரதேசம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாணம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=403232</id>
		<title>தென் ஆற்காடு மாவட்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=403232"/>
		<updated>2025-08-29T06:03:06Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:TN Districts South Arcot.png|thumb|right|200px|தமிழ்நாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தின் அமைவிடம்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;தென் ஆற்காடு மாவட்டம்&#039;&#039;&#039; [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய [[மாவட்டம்]] ஆகும்.    &lt;br /&gt;
&lt;br /&gt;
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு]] (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று [[ராணிப்பேட்டை]] மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்]]கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு மாவட்டம்]] என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்.&amp;lt;ref&amp;gt;{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்&lt;br /&gt;
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=286}}&amp;lt;/ref&amp;gt; 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]], [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}} இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக [[கடலூர்]] மாவட்டம் இருந்தது.  விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி  கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தென் ஆற்காடு மாவட்டம் ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது :-&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[சிதம்பரம் வட்டம்|சிதம்பரம்]]&lt;br /&gt;
* [[கடலூர் வட்டம்|கடலூர்]]&lt;br /&gt;
* [[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி]]&lt;br /&gt;
* [[திண்டிவனம் வட்டம்|திண்டிவனம்]]&lt;br /&gt;
* [[திருக்கோவிலூர் வட்டம்|திருக்கோவிலூர்]]&lt;br /&gt;
* [[திருவண்ணாமலை வட்டம்|திருவண்ணாமலை]]&lt;br /&gt;
* [[விழுப்புரம் வட்டம்|விழுப்புரம்]]&lt;br /&gt;
* [[விருத்தாச்சலம் வட்டம்|விருத்தாச்சலம்]]&lt;br /&gt;
* [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி]] .&lt;br /&gt;
&lt;br /&gt;
== இதனையும் காண்க ==&lt;br /&gt;
*[[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டம்]]&lt;br /&gt;
*[[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாப்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=371178</id>
		<title>செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=371178"/>
		<updated>2025-08-29T05:56:25Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox former subdivision&lt;br /&gt;
|native_name = செங்கல்பட்டு மாவட்டம்&lt;br /&gt;
|conventional_long_name =&lt;br /&gt;
|common_name = Chengleput District &lt;br /&gt;
|subdivision = மாவட்டம்&lt;br /&gt;
|nation =  [[சென்னை மாகாணம்]]&lt;br /&gt;
|era = &lt;br /&gt;
|year_start = 1793&lt;br /&gt;
|date_start = &lt;br /&gt;
|event_start= ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது &lt;br /&gt;
|year_end = 1997&lt;br /&gt;
|date_end = &lt;br /&gt;
|event_end= இம்மாவட்டமானது [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டது&lt;br /&gt;
|event1 = &lt;br /&gt;
|date_event1 = &lt;br /&gt;
|p1 =ஆற்காடு நவாப்&lt;br /&gt;
|s1 =காஞ்சிபுரம் மாவட்டம்&lt;br /&gt;
|s2 =திருவள்ளூர் மாவட்டம்&lt;br /&gt;
|flag_p1 =  &lt;br /&gt;
|flag_s1 =Flag of India.svg&lt;br /&gt;
|flag_s2 =Flag of India.svg&lt;br /&gt;
|image_flag =British Raj Red Ensign.svg&lt;br /&gt;
|image_coat = &lt;br /&gt;
|image_map =Chingleput 1854.jpg&lt;br /&gt;
|image_map_caption = 1854-இல் செங்கல்பட்டு மாவட்டம்&lt;br /&gt;
|capital =[[கருங்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்|கருங்குழி]] (1793 - 1825) மற்றும் (1835 - 1859), [[காஞ்சிபுரம்]] (1825 - 1835), [[சைதாபேட்டை]] (1859 - 1947), செங்கல்பட்டு (1947-1997)&lt;br /&gt;
|stat_area1 =7974.5&lt;br /&gt;
|stat_year1 =1901&lt;br /&gt;
|stat_pop1 = 1312122&lt;br /&gt;
|footnotes = {{EB1911|wstitle=Chingleput|volume=6|page=233}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
[[File:TN Districts Chengalpattu.png|thumb|1956-இல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைவிடம்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;செங்கல்பட்டு மாவட்டம்&#039;&#039;&#039; (&#039;&#039;Chingleput district&#039;&#039;) என்பது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டமானது தற்போதைய [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[திருவள்ளூர் மாவட்டம்]] மற்றும் [[சென்னை]] நகரின் சிலபகுதிகளைக் கொண்டதாக இருந்தது.  7,970 சதுர கிலோமீட்டர் (3,079 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மாவட்டமான இது ஆறு வட்டங்களாக  பிரிக்கப்பட்டிருந்தது.  மாவட்டத்தின் முதல் தலைநகராக [[கருங்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்|கருங்குழி]] 1825 முதல் 1835 வரை இயங்கிவந்த நிலையில் பின்னர் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்துக்கு]] மாற்றப்பட்டது. என்றாலும் இடையில் 1859-இல்  சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள [[சைதாபேட்டை]]யானது  செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக இருந்தது.&amp;lt;ref&amp;gt;&#039;&#039;[[The Imperial Gazetteer of India]]&#039;&#039;. Vol. 10: Central Provinces to Coopta. New edition. Clarendon Press, Oxford 1908, p. 252–268&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[படிமம்:07Chingleput_Fort.jpg|இடது|thumb|1913இல் செங்கல்பட்டு கோட்டையின் தோற்றம். இந்தக் கோட்டைப் பகுதியில் 1752இல் [[செங்கல்பட்டு சண்டை|செங்கல்பட்டு போர்]] நடந்தது.]]&lt;br /&gt;
[[இராபர்ட் புருசு ஃபூட்]] மேற்கொண்ட அகழ்வாய்வில், இப்பகுதியில் [[கற்காலம்|கற்காலத்திலிருந்தே]] மனிதர்கள் வாழ்ந்துவந்தது தெரியவருகிறது. கி,மு. முதல் நூற்றாண்டின் முடிவில் இப்பகுதியானது தமிழகத்தை ஆண்ட சங்ககால &lt;br /&gt;
தமிழ் மன்னன் தொண்டைமான் இளந்திரையன் ஆட்சியின்கீழ் வந்தது. கி.பி. 500இல் இப்பகுதியை [[பல்லவர்]]  [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]] தலைநகராக கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் வீழ்ச்சியடைந்தபோது கி.பி. 760இல் சாளுக்கியர்களின் ஆதரவுடன், [[மேலைக் கங்கர்|மேலைக் கங்கர்களால்]] இப்பகுதி கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு செங்கல்பட்டை [[இராஷ்டிரகூடர்]], [[சோழர்]], [[வாரங்கல்|வாரங்கல்லின்]] [[காக்கத்தியர்]] ஆகியோர் 13ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தால்]] வெற்றிகொள்ளப்படும்வரை ஆண்டனர். பின்னர் இப்பகுதியை வெற்றிகொண்ட [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசர்கள்]]   1393 முதல் 1565 வரை ஆட்சி செய்தனர். பின்னர் 1565 முதல் 1640 வரை செங்கல்பட்டை [[சந்திரகிரி மண்டலம்|சந்திரகிரி]] இராச்சியமானது கைப்பற்றி ஆண்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
1687 ஆம் ஆண்டில் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சியின்கீழ் இந்தப் பகுதியை இணைக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியின் ஆட்சியாளராக  1763 முதல் [[ஆற்காடு நவாப்]] மாறினார்.1763 ஆம் ஆண்டில், செங்கல்பட்டானது [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு]] ஆற்காடு நவாபான முகம்மது அலியால் வழங்கப்பட்டது. இப்பகுதியானது [[கர்நாடகப் போர்கள்|கர்நாடகப் போர்களின்]] களமாக இருந்தது. மேலும் அடிக்கடி  [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானால்]] கைப்பற்றப்பட்டும் வந்தது.  1801 ஆம் ஆண்டில், இறுதியாக ஆற்காடு நவாப் இப்பகுதியின்  முழு இறையாண்மையும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் இழந்தார்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Imperial Gazetter of India, Volume 10|year=1908|publisher=Clarendon Press}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைக்குப்]]  பிறகு இந்த மாவட்டமானது 1950இல் புதிய பெயரைப் பெற்ற [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] ஒரு பகுதியாக ஆனது. 1956 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட  [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்]]  விளைவாக, மொழிவாரியாக மாநில எல்லைகள் மறு வரையறை  செய்யப்பட்டது. சென்னை மாநிலமானது இறுதியாக 1969 சனவரி 14 அன்று [[தமிழ்நாடு]] என பெயர் மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.worldstatesmen.org/India_states.html States of India since 1947]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வட்டங்கள் ==&lt;br /&gt;
செங்கல்பட்டு மாவட்டமானது ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது:&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[செங்கல்பட்டு வட்டம்|செங்கல்பட்டு]] (பரப்பு: {{convert|436|sqmi|km2|order=flip}}; தலைமையகம்:செங்கல்பட்டு)&lt;br /&gt;
* [[காஞ்சிபுரம் வட்டம்|காஞ்சிபுரம்]] (பரப்பு: {{convert|514|sqmi|km2|order=flip}}; தலைமையகம்: காஞ்சிபுரம்)&lt;br /&gt;
* [[மதுராந்தகம் வட்டம்|மதுராந்தகம்]] (பரப்பு: {{convert|696|sqmi|km2|order=flip}}; தலைமையகம்:மதுராந்தகம்)&lt;br /&gt;
* [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி]] (பரப்பு: {{convert|347|sqmi|km2|order=flip}}; தலைமையகம்:பொன்னேரி)&lt;br /&gt;
* [[சைதாப்பேட்டை]] (பரப்பு: {{convert|342|sqmi|km2|order=flip}}; தலைமையகம்:சைதாப்பேட்டை)&lt;br /&gt;
* [[திருவள்ளூர் வட்டம்|திருவள்ளூர்]] (பரப்பு: {{convert|744|sqmi|km2|order=flip}}; தலைமையகம்:திருவள்ளூர்)&lt;br /&gt;
* [[திருத்தணி வட்டம்|திருத்தணி]]; தலைமையகம்: திருத்தணி) .&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இந்த மாவட்டமானது மூன்று துணைக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவொரு கோட்டமும் மூன்று சாராட்சியர்களின் நிர்வாகத்தில் இருந்தது:&lt;br /&gt;
&lt;br /&gt;
* செங்கல்பட்டு துணைக்- கோட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிவரம் ஆகிய வட்டங்கள் &lt;br /&gt;
* சைதாபேட்டை துணைக்-கோட்டம்: சைதாப்பேட்டை வட்டம்&lt;br /&gt;
* திருவள்ளூர் துணைக்-கோட்டம்: திருவள்ளூர் மற்றும் பொன்னேரி வட்டங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1901 ஆம் ஆண்டில், இந்த மாவட்டத்தில் [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]] ஆகிய இரு நகராட்சிகள் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|1871 |938184&lt;br /&gt;
|1881 |981381&lt;br /&gt;
|1891 |1202928&lt;br /&gt;
|1901 |1312122&lt;br /&gt;
|footnote=Sources: &lt;br /&gt;
* {{cite book|title=Imperial Gazetter of India, Volume 10|year=1908|publisher=Clarendon Press}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
1901 ஆம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,312,222 ஆக இருந்தது. இதில் 96 விழுக்காட்டு மக்கள் இந்துக்கள், மீதமுள்ளவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களாவர். நான்கில் மூன்று பங்கினரின் தாய்மொழியாக தமிழ் இருந்தது. மீதமுள்ளவர்கள் தெலுங்கர்களாவர். இந்த மாவட்டமானது சென்னைக்கு அருகில் இருந்த காரணத்தால் ஏராளமான ஐரோப்பியரும் இருந்தனர். &lt;br /&gt;
== மேலும் காண்க ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[செங்கல்பட்டு உழவர் வழக்கு]]&lt;br /&gt;
* [[செங்கல்பட்டு மறைமாவட்டம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=397431</id>
		<title>திருச்சினாப்பள்ளி மாவட்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=397431"/>
		<updated>2025-08-29T05:47:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:Trichinopoly 1854.jpg|thumb|திருச்சினாப்பள்ளி மாவட்டத்தின் 1854 வரைபடம்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருச்சினாப்பள்ளி ஜில்லா&#039;&#039;&#039; என்று அழைக்கபட்ட &#039;&#039;&#039;திருச்சிராப்பள்ளி மாவட்டம்&#039;&#039;&#039; என்பது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] முந்தைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு மாவட்டமாகும். இது  [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலமான]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தற்போதைய [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]], [[கரூர் மாவட்டம்|கருர்]], [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] , [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக [[திருச்சிராப்பள்ளி]] நகரம் இருந்தது. இந்த மாவட்டம் 1907 இல் {{Convert|2632|sqmi|km2}} பரப்பளவு கொண்டதாக இருந்தது. இது வடக்கே [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]], மேற்கில் [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம்]], மேற்கு மற்றும் வடமேற்கில் [[கோயம்புத்தூர்]], கிழக்கில் [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர்]], தெற்கே [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை]] ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டிருந்தது. [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] 1865 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தென்னிந்தியா]]வில் மக்கள் வசிக்கும்  பழமையான பகுதிகளில் திருச்சிராப்பள்ளியும் ஒன்றாகும். தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் வழியாக கற்கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.{{Citation needed|date=November 2010}} இந்த  மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள [[உறையூர்]], முற்கால [[சோழர்]]களின் தலைநகர் ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதி மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் 1801 இல் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலைபெற்ற பிறகு, திருச்சினாப்பள்ளி என்ற ஆங்கில மயமாக்கபட்டிருந்த பெயரானது திருச்சிராப்பள்ளி என்று மாற்றப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
{{main|திருச்சிராப்பள்ளியின் வரலாறு}}&lt;br /&gt;
[[படிமம்:Srirangam_1909.jpg|இடது|thumb|203x203px| திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் முதன்மைக் &#039;&#039;கோபுரம்&#039;&#039;]]&lt;br /&gt;
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கருவிகள் கி.மு. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் குடியேறி வாழ்ந்திருக்கலாம் என்பதைக்  காட்டுவதாக உள்ளன.{{Citation needed|date=November 2010}} [[சங்க காலம்|சங்க காலத்தில்]], [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] தலைநகராக திருச்சிராப்பள்ளி மாவட்டத்துக்கு உட்பட்ட [[உறையூர்]]  இருந்தது. அதே நேரத்தில், மாவட்டத்தின் மேற்குப் பகுதி [[சேரர்]]களின் ஆட்சியின் கீழ் இருந்தது; அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த முக்கியமான ஆற்றுத் துறைமுகமாக [[முசிறித் துறைமுகம்|முசிறியானது]], [[உரோம்|உரோமம்]] மற்றும் [[எகிப்து|எகிப்துடனான]] கடல் வணிகத்தில் ஈடுபட்டு, தழைத்தோங்கியது. மலைக்கோட்டை உச்சி பிள்ளையர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த [[பல்லவர்|பல்லவர்களின்]] இராச்சியத்தின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி இருந்தது, திருச்சி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பல கோயில்களிலும் பல்லவர்கள் தங்கள்  அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளனர். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த மாவட்டம் [[இடைக்காலச் சோழர்கள்|இடைக்கால]] மற்றும் பிற்காலச் சோழர்கள், பின்னர் பாண்டியர்கள், [[தில்லி சுல்தானகம்]], [[மதுரை சுல்தானகம்]] , [[விஜயநகரப் பேரரசு]] ஆகியவற்றால் ஆளப்பட்டது. திருச்சி நகரம் விஜயநகரப் பேரரசுக்குப் பின்னர் தனி ஆட்சியாளர்களாக ஆன மதுரை நாயக்கர்களின் தலைநகராகச் செயல்பட்டது.  1736 இல் மதுரை நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், திருச்சிராப்பள்ளி குறுகிய காலத்தில் [[ஆற்காடு நவாப்]]  [[சந்தா சாகிப்]], [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மராத்தியர்கள்]] (பார்க்க [[திருச்சிராப்பள்ளி முற்றுகை, 1741|திருச்சிராப்பள்ளி முற்றுகை]]), [[பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]], [[திப்பு சுல்தான்]] ஆகியோரால் கைப்பற்றப்பட்டது. இதன் இறுதியாக [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால்]] கைப்பற்றபட்டு, 1801 இல் சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக உருவாக்கபட்டது.  [[கர்நாடகப் போர்கள்|கர்நாடகப் போர்களின்]] போது திருச்சிராப்பள்ளி ஒரு முக்கியமான பிரித்தானிய கோட்டையாக இருந்தது, மேலும் இங்கு பல மோதல்கள் நடந்தன.{{Citation needed|date=November 2010}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
திருச்சினாப்பள்ளி மாவட்டம் உருவான பிறகு இதன் முதல் மாவட்ட ஆட்சியர் 1801 ஆம் ஆண்டில்  பொறுப்பேற்றார். 1907 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் இருந்தன. அவை [[கரூர்]], [[திருவரங்கம்]], திருச்சினாப்பள்ளி ஆகியவை ஆகும். மேலும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வட்டங்களாக]] திருச்சினாப்பள்ளி, [[அரியலூர்]], [[கரூர்]], [[நாமக்கல்]] ஆகியவை இருந்தன. இந்த வட்ட அலுவலகங்கள்  கிராமப்புறங்களின் நிர்வாகத்தைக் கவனித்தன. இந்த வட்டங்களின் கீழ் 23 ஒன்றியங்கள் இருந்தன: மூன்று ஒன்றியங்கள் திருச்சினாப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்டும், ஆறு ஒன்றியங்கள் அரியலூர் வட்டத்திற்கு உட்பட்டும் இரண்டு ஒன்றியங்கள் கரூர் வட்டத்திற்கு உட்பட்டும்  பன்னிரண்டு ஒன்றியங்கள் நாமக்கல் வட்டத்திற்கு உட்பட்டும் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருச்சினாப்பள்ளி நகராட்சி மாவட்டத்தின் மிகப் பழமையான நகராட்சி ஆகும். இது 1866 இல் நிறுவப்பட்டது, அதன்பின்னர் 1871 இல் திருவரங்கமும், 1874 இல் கரூரும் நகராட்சி அந்தஸ்தைப் பெற்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== துணைப்பிரிவுகள் ==&lt;br /&gt;
1901 நிலவரப்படி, திருச்சிரப்பள்ளி மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கபட்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[குளித்தலை வட்டம்|குளித்தலை]] (930 சதுர மைல்) - மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டம்&lt;br /&gt;
* [[முசிறி வட்டம்|முசிறி]] (667 சதுர மைல்கள்)&lt;br /&gt;
* [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர்]] (690 சதுர மைல்கள்)&lt;br /&gt;
* [[திருச்சிராப்பள்ளி|திருச்சினாப்பள்ளி]] (519 சதுர மைல்கள்)&lt;br /&gt;
* [[உடையார்பாளையம்|உடையார்பளையம்]] (777 சதுர மைல்)&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரம்பலூர் வட்டமானது துவக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது; ஆனால் பின்னர் திருச்சினாப்பள்ளி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. நாமக்கல் வட்டம் 1910 இல் [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்திலிருந்து]] திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்வகைப்பாடு ==&lt;br /&gt;
{{Historical populations|1871|1200408|1881|1215033|1891|1372717|1901|1444770|type=|footnote=Sources:&lt;br /&gt;
* {{cite book |title= Imperial Gazetter of India, Volume 24|year=1908|publisher=Clarendon Press}}}}திருச்சினாப்பள்ளி மாவட்டமானது 1901 இல் 14,44,770 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 1901 ஆம் ஆண்டில், மாகாணத்தின் மக்கள் அடர்த்தியுடன் ஒப்பிடும்போது சதுர மைலுக்கு 400 மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக மாகாணத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஏழாவது மாவட்டமாக இது இருந்தது. மாவட்டத்தின் மக்கள் தொகை 1871 மற்றும் 1901 க்கு இடையில் 21 சதவீதம் அதிகரித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவட்டதில் [[தமிழ்]] பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டது. [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] 12 விழுக்காட்டினராலும், [[கன்னடம்]] 2 விழுக்காட்டினராலும் பேசப்பட்டது. சுமார் ஒரு விழுக்காட்டினர் [[இந்தி]] பேசினர். 93 விழுக்காட்டுக்கும் மிகுதியான மக்கள் [[இந்து]]க்கள், 4 விழுக்காடு கிறிஸ்தவர்கள் மற்றும் 3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்ந்தனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கர்கள்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி ==&lt;br /&gt;
திருச்சினாப்பள்ளி மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் சென்னை மாகாணத்தின் சராசரி கல்வியறிவு வீதத்தை விட அதிகமாக இருந்தது. 1901 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்களில் 13 விழுக்காட்டினரும், பெண்களில் 0.8 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். 1907 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருச்சிராப்பள்ளி நகரில் செயின்ட் ஜோசப் மற்றும் எஸ்.பி.ஜி. ஆகிய இரண்டு கல்லூரிகள் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பொருளாதாரம் ==&lt;br /&gt;
1907 நிலவரப்படி, மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் [[வேளாண்மை]]யில் ஈடுபட்டனர். திருச்சினாப்பள்ளியானது ஒரு முக்கியமான பட்டு-நெசவு மையமாகவும் இருந்தது; அதே நேரத்தில் பருத்தி ஆடைகள் கரூர், உடையார்பாளையம் மற்றும் பெரம்பலூரில் தயாரிக்கப்பட்டன. உலோக பாத்திரங்கள் குளித்தலை, பெரம்பலூர் மற்றும் ஜெயம்கொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
* {{Cite book|title=[[தமிழ்நாடு மாவட்ட விவர ஏடுகள்]]: Trichinopoly|year=1907|author=F. R. Hemingway}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சென்னை மாகாண மாவட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1F2B:FFF1:4981:8490:EBB9:7721</name></author>
	</entry>
</feed>