பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (15 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = |
நகரத்தின் பெயர் = பொத்தனூர் | |
||
latd = | longd = | |
latd = | longd = | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = |
மாவட்டம் = நாமக்கல் | |
||
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர்]]| |
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர்]]| |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 18455| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = 8 | |
பரப்பளவு = 8 | |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் =www.townpanchayat.in/pothanur | |
இணையதளம் =www.townpanchayat.in/pothanur | |
||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். இதனருகில் [[புகலூர் (காகித ஆலை)|புகழூர் (காகித ஆலை)]] மற்றும் [[தொடருந்து நிலையம்]] உள்ளன. கந்தசாமி கவுண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.<ref>{{Cite web|url=https://namakkal.nic.in/ta/directory/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/|title=Namakkal - Pothanur}}</ref> |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
8 |
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pothanur பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
==மக்கள்தொகை பரம்பல் == |
|||
[[இந்திய |
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] இப்பேரூராட்சி 5,147 வீடுகளும், 18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref> இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். |
||
== வரலாறு == |
|||
| ⚫ | சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.<ref>புறநானூறு 338</ref> |
||
== மேற்கோள்கள் == |
|||
== வரலாற்றுப் பழமை == |
|||
{{Reflist}} |
|||
| ⚫ | |||
===== அடிப்படைச் சான்று ===== |
|||
* புறநானூறு 338 |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
{{நாமக்கல் மாவட்டம்}} |
{{நாமக்கல் மாவட்டம்}} |
||
14:59, 1 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| பொத்தனூர் | |||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | நாமக்கல் | ||
| வட்டம் | பரமத்தி-வேலூர் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,455 (2011[update]) • 2,307/km2 (5,975/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/pothanur | ||
பொத்தனூர் (ஆங்கிலம்: Pothanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். இதனருகில் புகழூர் (காகித ஆலை) மற்றும் தொடருந்து நிலையம் உள்ளன. கந்தசாமி கவுண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.[3]
அமைவிடம்
நாமக்கல் - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், நாமக்கல்லிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பொத்தனூர் பேரூராட்சி உள்ளது. இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இப்பேரூராட்சி 5,147 வீடுகளும், 18,455 மக்கள்தொகையும் கொண்டது.[5] இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர்.
வரலாறு
சங்க காலப் புலவர் குன்றூர் கிழார் மகனார் என்பவர் இவ்வூரைப் போந்தை என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் நெடுவேள் ஆதன். இவ்வூரில் ஓரெயில் என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.[6]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Namakkal - Pothanur".
- ↑ பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pothanur Population Census 2011
- ↑ புறநானூறு 338